175) புனித நன்னாளிதுவே |
புனித நன்னாளிதுவே புனிதம் கமழ பூமுகம் மலர புலர்ந்தது இந்த நாளிதுவே புனித நன்னாளிதுவே இறைவனின் அன்பினிலே இரண்டறக் கலந்திருக்க இறையருள் வாழ்வினிலே நிதமும் மகிழ்ந்திருக்க வாழ்வது நானல்ல - என்னில் வாழ்வது நீ இயேசுவே வார்த்தையின் வழிதனிலே வாழ்க்கையை நடத்திடவே |