| தியானப் பாடல்கள் | உயிரானது ஒளியானது |
|
உயிரானது ஒளியானது கடவுளின் வார்த்தை அழியாதது -2 வாழ்வு தரும் வார்த்தை அதுவே - நிலை வாழ்வு தரும் வார்த்தை அதுவே -2 தேனினும் இனிமையான உன்வார்தையை இறைவார்த்தை ஆண்டுதனில் சுவைத்திடுவேனே என் வாத்தையில் நிலைத்திருங்கள் என்றருளிச் செய்தவர் நீரே - 2 என் நெஞ்சில் உம் வார்த்தையை எழுதி வைக்க வரம் தாருமே - 2 உன் வார்த்தையை என்னுள்ளிலே எரிகின்ற தீ போன்றது - 2 உன்னோடு பேசும் மேலான நேரம் எந்நாளும் பரலோகமே |