தியானப் பாடல்கள் | அன்பு பிறரன்பு |
அன்பு பிறரன்பு நம் தேவன் இயேசுவின் வேதம் நம்பு இதை நம்பு அன்பு இல்லை என்றால் எங்கும் வம்பு தன்னைத்தான் நேசித்தல் போல தன் அயலானை நேசிக்க வேண்டும் என்றார் நம் பாவக் கறைகள் அன்பால் ஏற்று தன்னையே தந்தார் இதுவன்றோ அன்பு புதிதோர் வாழ்வின் பயணம் தொடர்வோம் அன்பால் புதிய உலகம் படைப்போம் எத்தனை முறைகள் மன்னிக்கவேண்டும் ஏழுமுறையோ என்றார் சீடர் ஏழுமுறையன்று ஏழு முறை எழுவது என்றே சொன்னார் இதுவன்றோ அன்பு புதிதோர் வாழ்வின் பயணம் தொடர்வோம் அன்பால் புதிய உலகம் படைப்போம் |