அஞ்சலிப் பாடல் | ஆண்டவரே உந்தன் சந்நிதி |
1-ஆண்டவரே உந்தன் சந்நிதி நின்று ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் -2 கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் அருட்பலி செய்யும் எம் ஆயரை ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் 2-ஆண்டவரே உந்தன் சந்நிதி நின்று ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்-2 கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் அருட்பலி செய்யும் இறைகுருவை ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் |