1. சாலமோனின் ஞானம் என்னும்
நூல் எப்படிப்
பிரிக்கப்பட்டுள்ளது
ஞானமும், மனிதரின் துடிவும். (1:5)
ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி. (6:9)
மீட்பு வரலாற்றில் ஞானம். (10:19)
2. ஞானம் காணப்படாத இடம் எது?
வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை, பாவத்திற்கு
அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதிலை. (1:4)
3. பிறப்பு- இறப்பு பற்றி இந்
நூலாசிரியர் கூறுவது என்ன?
தற்செயலாய் நாம் பிறந்தோம், இருந்திராதவர்போல் இனி
ஆகிவிடுவோம். (1:2)
4. நீதிமான்களின் ஆன்மாக்கள் எங்கே உள்ளன?
கடவுளின் கையில் உள்ளன. (3:1)
5. உரிய காலத்திற்கு முன் இறப்பவர்களைப்பற்றி ஆசிரியர்
கூறுவது என்ன?
நீதிமான்கள் உரிய காலத்திற்கு முன் இறந்தாலும்,
இளைப்பாற்றி
அடைவார்கள். (4:7)
|
|