தூய குழந்தை தெரேசாள் | சின்னஞ் சிறுமலரே |
சின்னஞ் சிறுமலரே குழந்தை தெரேசாவே பூமியில் உந்தன் பாதம் பணிந்து வந்தோம் உந்தன் திருநாளில் ஆ...ஆ..ஆ.... ஊரெல்லாம் கொண்டாட்டம் ஆ...ஆ..ஆ.... உந்தன் திருநாளில் ஊரெல்லாம் கொண்டாட்டம் எங்கள் அன்பின் ஜெபமெல்லாம் என்னில் நிலைத்திடும்நாள் எங்கள் வாழ்வை ஆசீரால் என்றும் நிரப்பிடும் நாள் லூசிமா என்னும் நகரிலே பிறந்த எங்கள் தாயே இயேசுவின் அன்புப் பாதையிலே நித்தம் நடந்தாயே சின்னஞ சிறிய செயல்களையே செம்மையாய் செய்தாயே சீரிய வாழ்வில் எம்மை நடத்திடு தாயே மைந்தன் இயேசுவின் திருவருளை நிரம்பப் பெற்ற தாயே அடியோர் எங்கள் வாழ்வினையே உயரச் செய்வாயே சிலுவையை உந்தன் கரங்களிலே அன்புடன் ஏந்திச் சென்றாயே சிறுமலர் என்றும் அருளைப் பெற்ற தாயே |