மாதாபாடல்கள் | தாயே மாமரி தஞ்சம் |
தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி மாய உலகினில் காப்பாய் தாய்மரி 1. துன்பக் கடல்தனில் துயரில் மூழ்கையில் இன்பமாக இனிக்கும் உன் இனிய நாமமே 2. முட்கள் நடுவினில் முளைத்த லீலியே முப்பொழுதும் கன்னியே மகிழ்ந்து வாழ்த்துவோம் |