திருமணப் பாடல்கள் | 1597-ஆலய மணி ஒலிக்கும் கீதம் /b> |
ஆலய மணி ஒலிக்கும் கீதம் - இன்று காலை இப்பலிக்கழைக்கும் நாதம் பாங்கான வாழ்வு பெற்று பரமனின் ஆசியுற்று நீங்காத அன்புகற்று நிலைத்த இல்லறமே முற்ற பெருமகள் கோலமுண்ட மணமகள் திருச்சபையே குருபரன் கோவில் வந்த மணமகன் கிறிஸ்திறையே இருமனம் சேர்குடும்பம் பிரிந்திடாத் திரித்துவமே திருமண வாழ்வில் இன்பம் சொரிந்திட வரம் தரவே |