கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1427-கருணைக் கடலே வா |
கருணைக் கடலே வா கதித்த தயாபாரா வா சுருதி மறையோர்க்கு சுடரொளியே வா (2) ஆதோனாயி ஆனந்தமே ஆவலுடன் காத்திருக்கும் அடியோர்களைச் சந்திக்க - கருணை இம்மானுவேல் ஏக நாதா எங்கள் பாவ தோசந் தீர ஏன் இன்னும் வரத் தாமதம் - கருணை பேய்மாய்க்கு பாவவழிப் பீடையினால் வாடும் உந்தன் பிள்ளைகளின் மேலிரங்கி |